பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கை சகல தரப்புக்களுக்காகவும் வெளியிடப்படும் என்று ஜனாதிபதி தெரிவிப்பு.
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கண்டறிவதற்கென நியமிக்கப்பட்ட மூன்று பேர் அடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், அது பொது மக்களுக்காக பகிரங்கமாக வெளியிடப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால
Read more