எதிர்வரும் பத்து ஆண்டுக் காலப்பகுதியில் முழுமையாக பயிற்றுவிக்கப்பட்ட ஆட்பலத்தை கொண்ட நாடாக இலங்கை விளங்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்
பயிற்சியாளர்களைக் கொண்ட செயலணியொன்றை ஏற்படுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு தொழிற்பயிற்சியை பெற்றுக் கொள்வதற்கான வசதியை அரசாங்கம் மேம்படுத்தியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு அமைவாக, கொரிய
Read more