பிள்ளைகளை பாதுகாக்கும் தேசிய நிதியம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் சுபீட்சத்திற்காக சிறுவர்களை பாதுகாக்கும் தேசிய பொறுப்பு நிதியத்தை ஸ்தாபிக்கும் நடவடிக்கை ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்றது. தனி நபர்களும், அமைப்புக்களும் ஒத்துழைப்பு
Read more