இந்து – ஸ்ரீலங்கா தொடர்பு உயர்ந்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு
இந்து – ஸ்ரீலங்கா உறவை உயர்ந்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது கூறினார்.
Read moreஇந்து – ஸ்ரீலங்கா உறவை உயர்ந்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது கூறினார்.
Read moreஅரசாங்கம் அமுல்படுத்தியுள்ள புதிய வரிக் கொள்கையினால் சிறிது காலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுமென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. முதலீடுகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை மற்றும் இலகுபடுத்தப்பட்ட
Read moreதகவல் தொலைத் தொடர்பு, தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக லஷ்மன் யாப்பா அபேவர்த்தன இன்று பிற்பகல் ஊடகத்துறை அமைச்சில் தமது பணிகளை ஆரம்பித்தார். புதிய அரசாங்கத்தின் கீழ் பொறுப்பாக்கப்பட்டுள்ள
Read moreஇலங்கையை கட்டியெழுப்பும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பங்காளராக இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்படுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். இந்தியா அயல் நாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைத் திடடத்தின்
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதுடில்லியில் நடைபெற்றது. இதன் பின்னர் வெளியிடப்பட்டுள்ள ஒன்றிணைந்த ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள்
Read moreபாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படுமென அமைச்சர் பந்துல குணவர்த்த தெரிவித்துள்ளார். இதற்கமைவாக 2020ஆம் ஆண்டில் சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவுகளுக்காக
Read moreஇந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒன்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது. போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தமது முதல்
Read moreவட கொரியா இரண்டு குறுந்தூர ஏவுகணைகளை மீண்டும் சோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இவ்வாறு சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஏவுகணை என
Read moreஎதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். பரீட்சைக்கான
Read moreஉத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இன்று இடம்பெற்ற குறித்த பேச்சுவார்த்தையின்போது, இரு
Read more