மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பிரேதம் அக்கினியில் சங்கமம்
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டானின் இறுதுpக் கிரியை இன்று மாலை நோவூட் சௌமிய மூர்த்தி தொண்டமான் விளையாட்டு அரங்கில் இந்து முறைப்படி நடைபெற்றது. இறுதிக் கிரயையில் பிரதமர்
Read moreமறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டானின் இறுதுpக் கிரியை இன்று மாலை நோவூட் சௌமிய மூர்த்தி தொண்டமான் விளையாட்டு அரங்கில் இந்து முறைப்படி நடைபெற்றது. இறுதிக் கிரயையில் பிரதமர்
Read moreமத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் அழைத்து வருவதில் சில விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக
Read moreகொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற கடற்படையை சேர்ந்த மேலும் 15 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இதன்பிரகாரம் குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 403ஆக
Read moreஇலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் கோபால் பெக்லே ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி செலயத்தில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை
Read moreஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே ஏதாவது ஒரு காரணங்களின் அடிப்படையில் மனுக்கள் மீதான விசாரணை நிறைவடையும் வரையில் இடைக்கால
Read moreகொழும்பு குற்ற புலனாய்வு திணைக்களம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் ஒரு மணி நேரம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டது. நாட்டில் கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பில் சமூக
Read moreஇலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் 55ஆவது வயதில் நேற்று காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இவர் உயிரிழந்துள்ளார்.
Read moreநேற்றைய தினம் 137 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இவர்களில் கூடுதலானோர் குவைட் நாட்டிலிருந்து வந்து மின்னேரியா மற்றும் திருகோணமலை தனிமைப்படுத்தல்
Read moreபாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை விலக்கிக் கொள்வதற்கு அரசியலமைப்பில்; ஜனாதிபதிக்கு சட்ட ஏற்பாடுகள் இல்லையென சட்ட மா அதிபர் தரப்பில் நேற்று உயர்
Read moreருத்துவ பீடங்களில் இறுதிவருட பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம் அடுத்த மாதம் 15ம் திகதி பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சுகாதார அதிகாரிகளுடன்
Read more