இந்தியா தயாரிக்கும் கொவிட்-19 தடுப்பு மருந்தை வேறு நாடுகளுக்கு வழங்குகையில் இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் உறுதி.
இந்தியா தயாரித்த கொவிட் தடுப்பு மருந்தை ஏனைய நாடுகளுக்கு விநியோகிக்கையில் இது இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.
Read more