கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை கட்டியெழுப்புவதற்கான நிலையான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியிருக்கிறார்
நாட்டில் பயிரிடக்கூடியவற்றை பயிரிட்டு, வெளிநாட்டு விவசாயிகளுக்குச் செல்லும் நிதியை உள்ளுர் விவசாயிகளின் கைகளுக்குக் கிடைக்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். விவசாயத்துறையினை
Read more