ஆப்கானிஸ்தான் அரசாங்கமும், அமெரிக்காவும் பொறுப்புடன் செயற்படவில்லை என்று தலிபான் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது
டோஹாவில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை உயிரூட்ட ஆப்கானிஸ்தான் அரசாங்கமும், மேற்குலக நாடுகளும் ஆர்வம் காட்டவில்லையென்று ஆப்கானிஸ்தானில் இயங்கும் தலிபான்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள். கட்டார் தலைநகர் டோஹாவில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய வொஷிங்டனோ
Read more