உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை தொடர்பில் ஆராயும் குழு இன்று கூடுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை துணைக்குழு இன்று முதல் முறையாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read more