கண்டி மாவட்டத்தில் ஆயிரம் குடும்பங்களுக்கு நிரந்தர காணி உறுதி
கண்டி மாவட்டத்தில் ஆயிரம் குடும்பங்களுக்கு நிரந்தர காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை மறுதினம் இடம்பெறும். நாவலபிட்டி மத்திய மகா வித்தியாலய
Read moreகண்டி மாவட்டத்தில் ஆயிரம் குடும்பங்களுக்கு நிரந்தர காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை மறுதினம் இடம்பெறும். நாவலபிட்டி மத்திய மகா வித்தியாலய
Read moreவடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசாங்கம் தயாராகிறது. குடிநீர், மின்சாரம், வீதிக் கட்டமைப்பு உட்பட உட்கட்டமைப்பு வசதிகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதற்கு மேலதிகமாக
Read moreதிரு.மஹிந்த ராஜபக்ஷவும், அமைச்சர்களாக கடமையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும்தாக்கல் செய்த மேன் முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவிருக்கிறது.
Read moreதிரு.மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியையும், அமைச்சரவைக்குரிய பதவிகளை வகிப்பதை இடைநிறுத்தும் வகையிலான ரீட் கட்டளை பிறப்பிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசாரிப்பதென உயர்நீதிமன்றம்
Read moreமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் நிறுவனங்களில் 38 ஆயிரத்திற்கு மேற்பட்ட பங்குகளுக்கு உரிமை கொண்டாடி பணிப்பாளர் பதவிகளை வகித்து வந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார
Read moreபிரதமர் பதவியையும், அமைச்சரவையின் செயற்பாடுகளையும் இடைநிறுத்தியமை தொடர்பான வழக்கு ஜனவரி மாதம் நடுப்பகுதியில் விசாரிக்கப்படவிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியையும், அவரது அமைச்சரவைக்கு உரிய பதவிகளையும் வகிப்பதை
Read moreஅரச பொறிமுறையை நிலையானதாக முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன கவனம் செலுத்த வேண்டுமென களனி பல்கலைக்கழத்தின் தொடர்பால் கல்விப் பிரிவின் சிரேஷ்ட
Read moreதற்போது நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் குழப்ப நிலை ஒரு வாரத்திற்குள் முழுமையாக தீர்க்கப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா
Read moreபொதுத் தேர்தலுக்கான தேவை ஏற்படுமாயின், முதலில் சட்ட ரீதியான அரசாங்கத்தை அமைத்து, பொதுத் தேர்தல் அவசியம் என்ற யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்
Read moreநாட்டிற்குப் பொருத்தமான அமைச்சரவை தமது தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சரவையே என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நெருக்கடி
Read more