மூன்று மாதங்களுக்கு ஒருதடவை தொழிற்சங்கங்களைச் சந்திக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
ஊழியர்களினதும் தொழிலாளர்களினதும் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். பாரிய எதிர்பார்ப்புடன் மக்கள் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தினார்கள். மக்களுக்கு வழங்கிய
Read more