உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நௌபர் மௌலவி, ஹஜ்ஜூல் அக்பர் ஆகியோர் பிரதான சூத்திரதாரிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
Read more